
என்றும் என் பிரியசகிக்கு.........!
தேவதையே பிரியசகி..
தேன் மழை தான் உன் கவிதை வரி.
நானும் ஓர் கவிஞ்ஞன் என்று
நாளும் நான் நினைத்திருந்தேன்.
உன்.............
முதல் கவிதை பார்த்தேன். மூச்சடைத்தே போனேன்.
மறுகவிதை பார்த்தேன் மரணித்தே போனேன் - இப்போ
எனக்குள்ளே சிறகடிக்கும் நினைவுகளை
உணக்குள்ளே செரிகிடத்துடிக்கின்றேன் - உன்
செல் அடிக்கும் போதெல்லாம் நான்
புல்லரிதே போனேன்.......!
உன் கவிதைக்கு அழகிருக்கு. அதைக் காதலிக்கும் மனம் எனக்கிருக்கு.
அறிவிருக்கு, நல் அழகிருக்கு, அரவணைக்கும் நல் பண்பிருக்கு,
கருவிருக்கு, கற்பனையிருக்கு, கதையிருக்கு, இசையிருக்கு - உணக்கது
எல்லாமே இணைந்திருக்கு.
ஆனால்...........?????????
என்னோடு இருந்ததெல்லாம் நானும் என் மனதும் தான்.
காகிதப் பூக்கள், கசங்கிய நாட்கள், காதல் கொண்ட நெஞ்சம்,
கறை பட்ட உள்ளம்...........
சோகம் கொண்ட மனது. தூங்கிடாத இரவு.
தாடி வைத்த முகம் தலையணையே வாழ்க்கை.
இப்படியே ஓடி விட்ட என்னுடைய நாட்கள்...............!!!!
















