Sunday, September 13, 2009

வேதனை.


ஓ.........பெண்ணே ஒரு கணம் என்னை உற்று நோக்கு உருக்குலைந்து கொண்டிருக்கும் - என்னை உன் கண்களுக்கு தெரியவில்லையா??? நீ கண்களுக்குள் மாட்டியுள்ள கண்ணாடி விம்பத்தில் -நான் என்ன தண்ணி அடித்தவன் மாதிரியா தெரிகிறது???? எண்ணிப் பார் பெண்ணே உன் மேல் வைத்த கண்களினால் நானே காயமுற்றதை, காதலிக்க வைத்த தடத்தில் நானே இறுகிப் போனதை. ஏன் தான் இப்படி என் இதயத்தினுள் முட்கம்பிகளை திணிக்க முயல்கிறாய் நான் என்ன கட்டுக் கடங்காத காதல் காளையா??? விட்டுப் போ........ என்று சொன்னால் எங்கேயாவது எட்டிப் போய் இறந்து விட மாட்டேனா என்ன???

No comments:

Post a Comment