Friday, June 26, 2009

விதி

ஒரு கணம் விதி தான் மாறியதோ?
இல்லை அந்த காதல் தேவன் என் மீது ஒரு பார்வை வீசினையா
நீ எங்கோ நானோ இங்கு.....
கடல் தாண்டி ஒரு காதல்
தொல்லை தரும் தொலைபேசி இன்று காதல் தூதன்
உன் குரல் கேட்க துடிக்கும் என் இதயம்
புதிதாக கண்ணாடியும் என்னை பார்கின்றது
ஏனோ தெரியவில்லை உன் மீது மட்டும் இதனை ஈர்ப்பு

Written by
Sarangi Jeyakumaran