
கடவுளுக்காக நான் கவலைப்படுகின்றேன்.
ஏனெனில் மனிதப் படைப்புக்காய்.
நீ சிந்திக்க முதலே மனிதம் சிஷ்த்தரிக்கப்பட்டது
என்பது உண்மை என்றதை அறிவாய்.
மானிடத்தின் வருகை உணக்கு ஒரு மானக்கேடு.
கடவுள் என்பதர்க்காக நீ கண்ணீர் வடிக்கின்றாய்.
ஏனெனில் அவசரப்பட்டதை அறிய தாமதம் ஆனதர்க்காய்.
உன்னுடைய படைப்புக்குள் ஓரு அர்த்தமற்ற படைப்பு இது.
ஏனெனில் ஏன் இவ்வளவு சுமை, துன்பம், கோபம், கொடூரம்????
இப்படி ஒரு பிறவிக்கு உயிர் கொடுக்க எப்படி உன்னால் இயன்றது???
ஆறு அறிவு என்பது நாய்களுக்கு உண்டு.
ஆனால் மனிதரிடம் நான் கண்டதில்லை.
கடவுள் உண்டு என்று கத்திகொண்டு திரிபவர்களுக்கு
ஓர் மானக் கேடான விடயம் இந்த மானிடப் படைப்பு.
No comments:
Post a Comment