ஆடல் அழகியே- உன்
எடுப்பான தோற்றத்தில்
இடையைத் தேடினேன்
இருந்தது போல் தெரிந்தது
இப்பொ இல்லாமல் போனது ஏன்?????
நீ.....
ஆடும் போது
அங்க அபினயங்கள்
எனை உன்னில்
அர்ப்பணித்து விட்டது
தேடுகின்றேன் மீண்டும்
உன்னிடையை
அதில் செருகிட நினைக்கின்றேன்
என்னுயிரை.......
Friday, August 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment