Friday, August 21, 2009

கவிதை

எங்கே எனது கவிதை
இது வரை தேடுகின்றேன்
கிடைக்கவில்லை.
ஓடிக் களைத்த பின்பு
ஒரு கணம் உட்கார்ந்து
யோசித்தேன்-அது
ஒழித்து இருந்தது
உன் மனதில்
அடி கள்ளி
ஏனடி அபகரித்தாய்
என் கவியை
ஒரு சொல்லு சொல்லாமல் ஒழித்து வைத்தாய்
உன் மனதில்........

No comments:

Post a Comment