Monday, August 24, 2009

கேள்வி.


என்னுயிர் இராட்சசிக்கு - உன்னால்

இதயத்தில் வலி பெற்றவன்

எழுதுகின்றேன்.

நேற்றிரவு நீ எனைக்

கூப்பிடுவதாக உணர்ந்தேன்.

திடுக்கிட்ட்டு கண்விழித்த போது- தான்

தெரிந்தது.

கனவு கூட கண்ணீர் வடித்தது.

ஓர் இரு ஆண்டா

உன்னை நான் காதலில் கண்டது??

உன் அறிமுகப்

பரீட்சையில் தேர்வடைந்த நான் -

எப்படி அடிமனத்திடையில்

எடுபடாமல் சென்றேன்????

No comments:

Post a Comment