.jpg)
என்னுயிர் இராட்சசிக்கு - உன்னால்
இதயத்தில் வலி பெற்றவன்
எழுதுகின்றேன்.
நேற்றிரவு நீ எனைக்
கூப்பிடுவதாக உணர்ந்தேன்.
திடுக்கிட்ட்டு கண்விழித்த போது- தான்
தெரிந்தது.
கனவு கூட கண்ணீர் வடித்தது.
ஓர் இரு ஆண்டா
உன்னை நான் காதலில் கண்டது??
உன் அறிமுகப்
பரீட்சையில் தேர்வடைந்த நான் -
எப்படி அடிமனத்திடையில்
எடுபடாமல் சென்றேன்????
No comments:
Post a Comment