Monday, August 24, 2009

முற்றுப்புள்ளி.


புள்ளி ஒன்று வைத்திருந்தேன்.

உணக்கும் எனக்கும் இடையே

நீ எனை நெருங்கும் போது

அது ஆச்சரியக்குறியானது!!!!!!!!!!!!!!

உனைத் தொட்டுப்பார்க்க

நினைத்ததினால் என் வாழ்க்கை

இப்போ கேள்விக்குறியானது???????

சற்று நான் தள்ளி இருந்திருப்பின்

நீ எனை மேற்கோள்குறி ஆக்கியிருப்பாய்"""""""""

கட்டுப்பாடு அற்றதனால்

இப்போ நீ இட்டாய் முற்றுப்புள்ளி.....

இதனால் தான் எமக்குள்ளே இடை-------வெளி.

No comments:

Post a Comment